வணக்கம் நண்பர்களே இன்னைக்கு பார்க்க போறது சர்ப்பக் காவடி பற்றி பார்க்க போகிறோம்
திருச்செந்தூர் டு சர்ப்பக் காவடி எடுத்து வரப்பட்டது அந்த சர்ப்பக் காவடி கருநாகம் நல்ல பாம்பு ராஜநாகம்
மூன்று கால்களை வைத்து பதிவுசெய்தனர் பூஜை செய்த உடன் அங்கு வந்த பாம்பாட்டி சித்தர்
சரியாக நாலு மணி அளவில் ஒரு நல்ல பாம்பு ஒன்று காட்டுப்பக்கம் தெரிந்து கொண்டிருந்தது அந்த பாம்பு ஏறி வந்து கண்ணாடி பெற்று அமர்ந்து கொண்டு இதை பார்த்த பக்தர்கள் அரோகரா அரோகரா என்றுஅடுத்து பதினைந்து வினாடிக்கு ஒரு கருநாகம் ஒன்று
ஏரி கண்ணாடிப் பெட்டியில் அமர்ந்தது அடுத்து வினாடிகளில் ஒரு ராஜநாகம் வந்து கண்ணாடி பெட்டிக்குள் அமர்ந்து இதை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்து அரோகரா அரோகரா என்று கோஷம் மெய்சிலிர்க்க முதல் பகுதிஅந்தக் கண்ணாடி பெட்டிகள் ஊர்வலமாக சென்று திருச்செந்தூர் வள்ளி குகை அருகே உள்ள கடலில் பாம்புகளை விடுவித்தனர்
இதுமாதிரி திண்டுக்கல் சக்கர பட்டியை சேர்ந்தவர் ஒரு சம்பவம் நடந்திருக்கு மீன் உயிருடன் வந்த அதிசய காவடி
திண்டுக்கல்லில் இருந்து எடுத்து வரும் காவடி மணி சுற்றி வரும்போது மீன் உயிருடன் வந்த அதிசய காமெடியாக இது பெயர் போன ஒன்று
இவர் விரதமுறை 48 நாட்கள் 48 நாட்களும் ஒருவேளை சாப்பிட்டு கொண்டு தரையில் படுத்து தூங்குவார் இவரு பழனிக்கு காவடி எடுத்து வரும் போது கூட்டம் அலைமோதும் இது இன்னும் நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவமாகவும் இவர் காவடி தூக்கி வரும்போது வீட்டிலிருந்து மீன் குழம்பு மீனை வைத்து குழம்பாக வைத்து தலைமைக்கு எடுத்துவருவார் மலையைச் சுற்றும் மூன்றாவது சுற்றிலேயே மீன் உயிருடன் வந்தது அந்த மீனை
இவர் காவடி தூக்கி வரும்போது வீட்டிலிருந்து மீன் குழம்பு மீனை வைத்து குழம்பாக வைத்து palani எடுத்துவருவார் மலையைச் சுற்றும் மூன்றாவது சுற்றிலேயே மீன் உயிருடன் வந்தது அந்த மீனைஇவ்வகை காவடியை பார்க்க மக்கள் ஆவலுடன் போடுவார்கள்
you language change for your head☝️☝️☝️☝️🙏🙏🙏🙏
திருச்செந்தூர் டு சர்ப்பக் காவடி எடுத்து வரப்பட்டது அந்த சர்ப்பக் காவடி கருநாகம் நல்ல பாம்பு ராஜநாகம்
மூன்று கால்களை வைத்து பதிவுசெய்தனர் பூஜை செய்த உடன் அங்கு வந்த பாம்பாட்டி சித்தர்
சரியாக நாலு மணி அளவில் ஒரு நல்ல பாம்பு ஒன்று காட்டுப்பக்கம் தெரிந்து கொண்டிருந்தது அந்த பாம்பு ஏறி வந்து கண்ணாடி பெற்று அமர்ந்து கொண்டு இதை பார்த்த பக்தர்கள் அரோகரா அரோகரா என்றுஅடுத்து பதினைந்து வினாடிக்கு ஒரு கருநாகம் ஒன்று
ஏரி கண்ணாடிப் பெட்டியில் அமர்ந்தது அடுத்து வினாடிகளில் ஒரு ராஜநாகம் வந்து கண்ணாடி பெட்டிக்குள் அமர்ந்து இதை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்து அரோகரா அரோகரா என்று கோஷம் மெய்சிலிர்க்க முதல் பகுதிஅந்தக் கண்ணாடி பெட்டிகள் ஊர்வலமாக சென்று திருச்செந்தூர் வள்ளி குகை அருகே உள்ள கடலில் பாம்புகளை விடுவித்தனர்
இதுமாதிரி திண்டுக்கல் சக்கர பட்டியை சேர்ந்தவர் ஒரு சம்பவம் நடந்திருக்கு மீன் உயிருடன் வந்த அதிசய காவடி
திண்டுக்கல்லில் இருந்து எடுத்து வரும் காவடி மணி சுற்றி வரும்போது மீன் உயிருடன் வந்த அதிசய காமெடியாக இது பெயர் போன ஒன்று
இவர் விரதமுறை 48 நாட்கள் 48 நாட்களும் ஒருவேளை சாப்பிட்டு கொண்டு தரையில் படுத்து தூங்குவார் இவரு பழனிக்கு காவடி எடுத்து வரும் போது கூட்டம் அலைமோதும் இது இன்னும் நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவமாகவும் இவர் காவடி தூக்கி வரும்போது வீட்டிலிருந்து மீன் குழம்பு மீனை வைத்து குழம்பாக வைத்து தலைமைக்கு எடுத்துவருவார் மலையைச் சுற்றும் மூன்றாவது சுற்றிலேயே மீன் உயிருடன் வந்தது அந்த மீனை
இவர் காவடி தூக்கி வரும்போது வீட்டிலிருந்து மீன் குழம்பு மீனை வைத்து குழம்பாக வைத்து palani எடுத்துவருவார் மலையைச் சுற்றும் மூன்றாவது சுற்றிலேயே மீன் உயிருடன் வந்தது அந்த மீனைஇவ்வகை காவடியை பார்க்க மக்கள் ஆவலுடன் போடுவார்கள்
you language change for your head☝️☝️☝️☝️🙏🙏🙏🙏
No comments:
Post a Comment